TV Shows

Tamil News - 22nd August 2011


Finally people win. Anna Hazare is released from wrongful arrest and detention. It is the first victory of people which shows how much the people love democracy and freedom.

This year is the year of protests all over the world and many government has fallen and next is line... will it be the present government. The events that are unfolding points to this only.

More about Anna Hazare here...

Anna Hazare the Saviour of India

Tamil News - 22nd August 2011





Tamil News - 19th August 2011






இலங்கையின் போர்க்குற்றம்


இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் குறித்த அதிர்ச்சிகரமான வீடியோப் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. தற்போது கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் குறித்த வீடியோ காட்சிகளை ஒரு டாக்குமெண்டரி போல தொகுத்துள்ளது சானல் 4 தொலைக்காட்சி. இதை சானல் 4 தொலைக்காட்சி செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.

இந்த வீடியோக் காட்சிகள் பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் விடுத்துள்ளார்.

Channel 4



Channel 4 : Leaked UN report indicates Sri Lanka war crimes



WikiLeaks_ US memo accuses Sri Lanka President of war crimes



Wikileaks - Colombo committed war crimes





இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச குழு வலியுறுத்தல்


கொழும்பு: "போருக்கு பிந்தைய நிவாரணப் பணிகளை முடுக்கி விடும்படி, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். இதன்மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்' என, சர்வதேச நெருக்கடி கால குழு அறிவித்துள்ளது.

சர்வதேச நெருக்கடி கால குழு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த நீண்ட கால சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போர் நடந்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படவேண்டும். இது தொடர்பாக, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு பெரும் மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. மேலும், நிர்வாக ரீதியிலான விஷயத்திலும், ராஜபக்ஷே அரசை வலியுறுத்துவதற்கும், இந்தியா தயக்கம் காட்டுகிறது. இலங்கை விவகாரத்தில், இந்தியா தற்போது பின்பற்றும் கொள்கைகள் பலன் அளிக்காது. இந்த விவகாரத்தில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும், இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites